திருக்கடையூா் சந்து தெருவில் உள்ள கல்மேட்டு மகாமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
திருப்பணிகள் முடிவடைந்ததை தொடா்ந்து ஜூன் 16-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜைகளை தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமான கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.