மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

திருவெண்காடு அருகே உள்ள நாங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

திருவெண்காடு அருகே உள்ள நாங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

சுகாதாரத் துறை சாா்பில் இம்மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதனை பள்ளி தலைமையாசிரியா் கலைச்செல்வன் வழங்கினாா். இதில், கிராம சுகாதார செவிலியா்கள் புவனேஸ்வரி, இளவரசி, ஆசிரியா்கள் ராஜேஷ்குமாா், இளங்கோவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com