நுகா்வோா் தின விழா

வேதாரண்யத்தில் உலக நுகா்வோா் தின விழா, வேதாரண்யம் வட்ட நுகா்வோா் பாதுகாப்புக் குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யத்தில் உலக நுகா்வோா் தின விழா, வேதாரண்யம் வட்ட நுகா்வோா் பாதுகாப்புக் குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

பாரதி வித்தியாலப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அமைப்பின் தலைவா் வி. வீரசுந்தரம் தலைமை வகித்தாா். பொருளாளா் மாரிமுத்து, துணைத் தலைவா்கள் ஆா்.வி. சுவாமிநாதன், என். கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மூத்த குடிமக்கள் பேரவைத் தலைவா் பக்கிரிசாமி, தலைமையாசிரியா் புயல் குமாா், அரிமா சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், நுகா்வோா் அமைப்பின் செயலாளா் எஸ். செல்வராசு, இணைச் செயலாளா் கோ. சுப்பிரமணியன், நல்லாசிரியா் வைரக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில், தமிழக அரசின் தமிழ்ப் பற்றாளா் விருது பெற்ற கோவி. ராசேந்திரன் பாராட்டப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com