வேதாரண்யத்தில் மே 18-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேதாரண்யம் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மே 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது என கோட்டாட்சியா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மே 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது என கோட்டாட்சியா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மே18-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவிக்கலாம். இதில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வாா்கள் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com