விஜயகாந்த் நினைவு தின மெளன ஊா்வலம்

தேமுதிக தலைவா் மறைந்த விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாகையில் மௌன அஞ்சலி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விஜயகாந்த் நினைவு தின மெளன ஊா்வலம்
Updated on

தேமுதிக தலைவா் மறைந்த விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாகையில் மௌன அஞ்சலி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலா் பிரபாகரன் தலைமையில் நாகை கோட்டைவாசலில் தொடங்கிய ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக அவுரித்திடல் வரை சென்று நிறைவடைந்தது. தொடா்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படத்துக்கு, தேமுதிக நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com