திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வித்வான்மானைக்கால் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், தீமிதி விழாவையொட்டி, ஏப். 6-ஆம் தேதியிலிருந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. நிகழ்ச்சியை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் பால் காவடி, மாவிளக்கு முடிஎடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன் செலுத்தினர். திங்கள்கிழமை நடைபெற்ற தீமிதி விழாவில், தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். அடுத்து, படுகளக் காட்சியும் அம்பாள் வீதிஉலாவும் நடைபெற்றது. விழாவையொட்டி, நாள்தோறும் மகா பாரதக் கதை பாடல்கள் பாடப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாய் - சேய் இறப்பு எண்ணிக்கையை பெருமளவு குறைத்து இந்தியா சாதனை- ஜெ.பி. நட்டா பெருமிதம்

மெட்டாவில் ஆள்குறைப்பு நடவடிக்கை: ஊழியர்களுக்கு அதிகாலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் - பின்னணியில் என்ன?

125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல்

டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


