ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

அட்சய திருதியை     வெள்ளி கருட வாகனத்தில் சந்தானராமர்

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் அட்சய திருதியை விழா புதன்கிழமையன்று  நடைபெற்றது.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:35 am IST

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் அட்சய திருதியை விழா புதன்கிழமையன்று  நடைபெற்றது.
இக்கோயிலில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சந்தான கோபால ஜெபம் செய்து சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டால் அப்பேற்றினை அடைவார்கள் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் அட்சய திருதியை விழா நடைபெற்றது. விழாவையொட்டி, சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சந்தானராமர் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி நகரில் முக்கிய வீதிகள் வலம் வந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.