• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

05:24:17 PM
வியாழக்கிழமை
21 பிப்ரவரி 2019

21 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்

ஊதியக்குழு முரண்பாடுகளைக் களையக் கோரி அரசு பணியாளர்கள் உண்ணாவிரதம்

By DIN  |   Published on : 09th June 2018 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

ஊதியக்குழு முரண்பாடுகளை சரி செய்யக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான அனைத்துப் படிகள், போனஸ் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 5ஆயிரம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும். 
பொது விநியோகத் திட்ட பணியாளர்களுக்கு டிஎன்சிஎஸ்சி-க்கு இணையான ஊதியம் வழங்கி, ரத்து செய்யப்பட்ட ஊக்கத் தொகையை மீண்டும் வழங்க  வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து, 
சலுகைகள் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி நியமனம், இட மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
  இப்போராட்டத்துக்கு   சங்க மாநிலச் செயலாளர் பூபதி தலைமை வகித்தார்.  நாகை மாவட்டத் தலைவர் சாமிநாதன்,  திருவாரூர் மாவட்டத் தலைவர் முருகானந்தம், செயலாளர் ராஜா, பொருளாளர் ஈஸ்வரன், தஞ்சை மாவட்டத் தலைவர் வெங்கடாசலம், மாநிலத் தலைவர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

மகாமக தீர்த்தவாரி விழா
பெங்களூரில் விமான கண்காட்சி
காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 

வீடியோக்கள்

தமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்
பொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்
ஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்
கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்