• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்

மன்னார்குடி நகராட்சியில் மக்கும் குப்பையை கலவை உரமாக மாற்றும் திட்டம் தொடக்கம்

By DIN  |   Published on : 15th June 2018 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் இடத்திலேயே மக்கும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு, அதே இடத்திலேயே கலவை உரமாக மாற்றும் திட்டம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
நான்காவது வார்டுக்கு உள்பட்ட இந்திரா நகரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர்நல அலுவலர் எஸ்.ஆர். சந்திரசேகர் தலைமை வகித்தார். மக்கும் குப்பையை கலவை உரமாக மாற்றும் பணியை நகராட்சி ஆணையர் என். விஸ்வநாதன் தொடங்கி வைத்துப் பேசியது:
தூய்மை பாரத இயக்கம் மூலம் இத்திட்டம் முதல் கட்டமாக இந்திராநகரில் தொடங்கப்படுகிறது. இதை மேலும் விரிவுபடுத்தி நகராட்சி பகுதியில் 14 இடங்களில் அமைக்கப்படவுள்ளது.
குப்பை உருவாகும் பகுதியில், அதை மக்கும் தன்மை, மக்கா தன்மை என இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் தன்மையுள்ள குப்பைகளை அதே இடத்தில் திடக்கழிவு மேலாண்மை மூலமாக மக்கக்கூடிய கலவை உரமாக மாற்றப்படுகிறது. மக்கா தன்மை கொண்ட குப்பைகளை நகராட்சி குப்பை கிடங்குக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் அவை, தனியார் சிமென்ட் ஆலைக்கு அவர்களின் சொந்த செலவில் வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர் என்றார்.
நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஜி. ராஜேந்திரன், சு. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்