• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்

புதிய தீயணைப்பு நிலையத்தை முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார்

By DIN  |   Published on : 21st June 2018 10:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

திருவாரூர் மாவட்டம், பேரளத்தில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
சென்னையிலிருந்து முதல்வர் தீயணைப்பு நிலையத்தில் திறந்த வைத்தபோது, பேரளம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீயணைப்பு நிலைய வாகனத்தை பார்வையிட்டார். இத்தீயணைப்பு நிலையம் 2017 ஜூலை 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, நவ.15 -ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. 
இந்நிலையத்தில் 11 தீயணைப்பு வீரர்கள், 3 வாகன ஓட்டுநர் மற்றும் பழுது நீக்குநர்கள், 2 முதன்மை தீயணைப்பு வீரர்கள், 1 தீயணைப்பு நிலைய அலுவலர் ஆகிய பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இந்நிலையத்தின் மூலம் பேரளம் பேரூராட்சியை சுற்றி 20 கிராமங்கள் பயன்பெற உள்ளன. மேலும், எதிர்பாராத தீ விபத்து ஏற்படும்பட்சத்தில் நிலைய தொலைபேசி எண் 04366-239101 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. 
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, திருவாரூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன், தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் பரஞ்ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 
பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
விமானத் தொழில் கண்காட்சி 2019
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I

வீடியோக்கள்

கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
அயோக்யா படத்தின் டீஸர்
ஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்
லட்சுமியின் NTR
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்