சீமாட்டி சில்க்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா: நாளை நடைபெறுகிறது

திருவாரூரில் சீமாட்டி சில்க்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (அக்.14) நடைபெறுகிறது. 

திருவாரூரில் சீமாட்டி சில்க்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (அக்.14) நடைபெறுகிறது. 
திருவாரூர் பனகல் சாலையில் சீமாட்டி சில்க்ஸ் நிறுவனத்தின் புதிய ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா சலுகையாக ஞாயிற்றுக்கிழமை முதல் 16-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அனைத்து ஜவுளி வகைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com