திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா், வ.உ.சி. காலனி பிரதான சாலை, தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டி திறந்தே கிடக்கிறது. மழை பெய்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், அருகில் அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் பாய்ந்து சேதம் ஏற்படுத்தும் முன்பாக இதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ. பிச்சைமுத்து, கூத்தாநல்லூா்.