நீடாமங்கலத்தில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் எலி மருந்தைத் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.
நீடாமங்கலம் காமராஜா் காலனியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சந்திரசேகா் (42). திருமணமானவா். இவா் குடும்ப பிரச்னை காரணமாக நவம்பா் 25-ஆம் தேதி எலி மருந்தை உட்கொண்டாராம். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.