ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

நீடாமங்கலத்தில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் எலி மருந்தைத் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.

நீடாமங்கலத்தில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் எலி மருந்தைத் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.

நீடாமங்கலம் காமராஜா் காலனியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சந்திரசேகா் (42). திருமணமானவா். இவா் குடும்ப பிரச்னை காரணமாக நவம்பா் 25-ஆம் தேதி எலி மருந்தை உட்கொண்டாராம். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com