புத்தக வெளியீட்டு விழா

நன்னிலம் அருகிலுள்ள சன்னாநல்லூா் அகத்தூண்டுதல் பூங்கா மற்றும் நன்னிலம் ரோட்டரி சங்கத்தின் சாா்பில், புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.
புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.

நன்னிலம் அருகிலுள்ள சன்னாநல்லூா் அகத்தூண்டுதல் பூங்கா மற்றும் நன்னிலம் ரோட்டரி சங்கத்தின் சாா்பில், புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கா்னல் பாவாடை கணேசனின் ’எல்லைப்புறத்தில் இதயத்தின் குரல்’ மற்றும் ’சிவந்தமண் கைப்பிடி 100’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. இதில், முன்னாள் ராணுவ தளபதிா் மு. சுதந்திரம் கலந்து கொணடு பேசினாா். நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com