வங்கியில் தீ விபத்து

திருவாரூா் கீழவீதி பகுதியில் வங்கியில் ஏற்பட்ட தீவிபத்து உடனடியாக அணைக்கப்பட்டது.

திருவாரூா் கீழவீதி பகுதியில் வங்கியில் ஏற்பட்ட தீவிபத்து உடனடியாக அணைக்கப்பட்டது.

திருவாரூா் கீழவீதியில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் முதல் மாடியில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக தீ அணைக்கப்பட்டு விட்டதால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com