• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்

சார் பதிவாளர் அலுவலகங்களில் கணினி பொறியாளர்களை நியமிக்க வலியுறுத்தல்

By DIN  |   Published on : 13th February 2019 06:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டு உள்ளதால், கணினி பொறியாளர்களை பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து மன்னார்குடி வட்ட நில உரிமையாளர்கள் மற்றும் விற்பனை ஆலோசகர்கள் சங்கச் செயலர் டி. கோவிந்தராஜ், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: சார் பதிவாளர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் கணினி தொடர்புடைய சாஃப்ட்வேர்கள், சர்வர்களின் இணைப்பு தடைபடும்போது, அதை உடனடியாக சரிசெய்ய போதிய பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லை. இதனால், ஆவணப் பதிவு காலதாமதம் ஆகிறது.
ஆவணப் பதிவின்போது பணப் பரிவர்த்தனைகளை மின்னணு வங்கி முறையில் (நெட் பேங்கிங்) செலுத்த வேண்டும்மென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், நடைமுறையில் பல சிக்கல்கள் வருவதால், நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, இணையதளத்தில் பணப் பரிவர்த்தனை செய்வதில் பலருக்குத் தெரிவதில்லை. மேலும், பதிவு ஒருவர் பெயரிலும், பணப் பரிவர்த்தனை மற்றொருவர் பெயரிலும் இருந்தால், சட்ட சிக்கல்கள் உருவாகும். எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில், பணப் பரிவர்த்தனையை முழுமையாக சார் பதிவாளர் அலுவலகத்திலேயே பொதுமக்கள் நேரடியாக செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், அனைத்து சார் பதிவாளர் அலுவலங்களும் கணினிமயமாக்கப்பட்டிருப்பதால், கணினி பொறியாளர்களைப் பணியமர்த்த வேண்டும். மின்னணு வங்கி மூலம் பணம் செலுத்த இயலாதவர்களுக்கு கேட்பு வரவோலை (டிமாண்ட் டிராஃப்ட்) மூலம் பணம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்
திருவாரூர் பூந்தோட்டம் சிவன்கோயில்
கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா
90ml நாயகியின் நியூ ஸ்டில்ஸ்

வீடியோக்கள்

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைகட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
இரட்டை ட்ரீட் கொடுக்கும் சூர்யா - கார்த்திக்
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்