மாணவர்களுக்கு கண் கண்ணாடி

நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் பரிசோதனை

நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் பரிசோதனை செய்யப்பட்ட 6 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் 50 பேருக்கு  கண் கண்ணாடி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியர் எஸ். காந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முதுநிலை ஆசிரியர் ஆர். வீராசாமி, வட்டார கண் மருத்துவ உதவியாளர் அண்ணாதுரை  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com