மாரியம்மன் கோயிலில் பந்தல் கால் முகூர்த்தம்

திருத்துறைப்பூண்டி முள்ளாச்சி மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவையொட்டி,  ஞாயிற்றுக்கிழமை பந்தல் கால் முகூர்த்தம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி முள்ளாச்சி மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவையொட்டி,  ஞாயிற்றுக்கிழமை பந்தல் கால் முகூர்த்தம் நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி பெருவிழா மார்ச் 3-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி மார்ச் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமி விழா மார்ச் 18-ஆம் தேதியும், மார்ச் 19-ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது. மார்ச் 24-ஆம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com