கன்னியாகுமரிக்கு அரிசி அனுப்பி வைப்பு

நீடாமங்கலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு பொதுவிநியோகத் திட்டத்துக்கு அரிசி வெள்ளிக்கிழமை அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. 

நீடாமங்கலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு பொதுவிநியோகத் திட்டத்துக்கு அரிசி வெள்ளிக்கிழமை அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. 
பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு மன்னார்குடி, பெருகவாழ்ந்தான் வட்டக் கிடங்குகள் ஆகியவற்றிலிருந்து 1,450 டன் சன்னரக அரிசி 100 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவந்து, அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் கன்னியாகுமரி மாவட்ட பொதுவிநியோகத் திட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com