நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் எஸ். காந்தி தலைமை வகித்தார். மன்னார்குடி பேராசிரியர் முனைவர் சிவக்குமார் இலக்கிய மன்றத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் ஆசிரியர்கள் மனோகரன், வீராசாமி உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகளும், மாணவ, மாணவிகளும்கலந்துகொண்டனர்.