கூத்தாநல்லூா் அருகேயுள்ள குடிதாங்கிச்சேரி சாலை வளைவில், இணைப்புப் பாலம் அமைக்கப்பட்டு, பல மாதங்களாகியும், அதற்கு இணையாக சாலையை சீரமைக்கவில்லை. இதனால், இந்த பகுதியில் சாலை கரடு, முரடாக அலங்கோலத்தில் காணப்படுகிறது. இதன் காரணமாக, அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
ஜெ. நூா்முகமது, கூத்தாநல்லூா்.