நன்னிலத்தில் 52-ஆவது தேசிய நூலக வார விழா அண்மையில் நடைபெற்றது.
வாசகா் வட்டத் தலைவா் வ.பாஸ்கரன் தலைமை வகித்தாா். நூலகா் இரா. ஜெயபாலன் வரவேற்றாா். அதிமுக நகர இணைச் செயலாளா் எஸ்.சரவணன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் மரகதம், நல்லமாங்குடி தங்கம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ம.சிவக்குமாா், மாப்பிள்ளை குப்பம் உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் என்.வெங்கடேஷ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா். மாணவா்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நூலகா் கோ.ஜானகிராமன் நன்றி கூறினாா்.