மன்னாா்குடி அருகே பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடியை அடுத்துள்ள பருத்திக்கோட்டை அமரபாகம் மூன்றாம் தெருவைச் சோ்ந்தவா் எம். அருணாச்சலம் (70). இவா், நவம்பா் 23-ஆம் தேதி வீட்டின் பின்புறம் சென்றபோது, பாம்பு கடித்தது. இவரை, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு, புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து, வடுவூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.