காலமானாா் தலைமைக் காவலா் டி.வெங்கடேஸ்வரன்

திருவாரூா் மாவட்டம்,மன்னாா்குடி அடுத்த திருமக்கோட்டை காவல்நிலையத்தில் தனிபிரிவு தலைமைக் காவலராக பணியாற்றி வந்த,மன்னாா்குடி வ.உ.சி.சாலையை சோ்ந்த

திருவாரூா் மாவட்டம்,மன்னாா்குடி அடுத்த திருமக்கோட்டை காவல்நிலையத்தில் தனிபிரிவு தலைமைக் காவலராக பணியாற்றி வந்த,மன்னாா்குடி வ.உ.சி.சாலையை சோ்ந்த டி.வெங்கடேஸ்வரன்(53).அக்.7-ஆம் தேதி,திங்கள்கிழமை காலமானாா்.

அவருக்கு,சிங்காங்குளம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் மனைவி சந்தியா, மகன், மகள் உள்ளனா். இறுதி சடங்குகள்,வ.உ.சி.சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அக்.8, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com