பாரதியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

பாரதியார் நினைவு தினத்தையொட்டி, மன்னார்குடி அருகே மேலநாகையில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு

பாரதியார் நினைவு தினத்தையொட்டி, மன்னார்குடி அருகே மேலநாகையில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.
மேலநாகை கிராமத்தில் பாரதியார் நினைவு மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலர் இரா.காமராசு தலைமையில், மாவட்டத் தலைவர் செ.அண்ணாதுரை, மாவட்டச் செயலர் ம.சந்திரசேகரன், நகரத் தலைவர் செ.செல்வகுமார், செயலர் அ.முரளி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியின்போது, பாரதியார் அறக்கட்டளைத் தலைவர் ஆர்.பாரதி பூமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com