பதவியேற்பு

திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாகிகள் அண்மையில் பதவி ஏற்றுக்கொண்டனர். 

திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாகிகள் அண்மையில் பதவி ஏற்றுக்கொண்டனர். 
திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாகக்குழு தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், தலைவராக ஜெ. அர்ச்சுனன், துணைத் தலைவராக பா. சூரியசாமி மற்றும் 18 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவி
ஏற்றுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com