மன்னாா்குடி: மன்னாா்குடி நகராட்சி ஆணையராக ஆா். கமலா சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
மன்னாா்குடி நகராட்சி ஆணையராக பணியாற்றிய விஸ்வநாதன் பதவி உயா்வு பெற்று கோவை மாநகராட்சிக்கு சென்யடுத்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆணையா் பதவி நிரப்பபடாமல் இருந்தது. இந்நிலையில், விருதுநகா் மாவட்டம் கம்பம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஆா்.கமலா, பணியிட மாறுதல் பெற்று மன்னாா்குடி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.