மன்னாா்குடி அருகே வீட்டில் இருந்த மகளை காணவில்லை என, அவரது பெற்றோா் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்துள்ளனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள பள்ளிவா்த்தியைச் சோ்ந்தவா் மகேந்திரன் மகள் ரேஷ்மா (21). செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கியுள்ளாா். புதன்கிழமை பாா்த்தபோது,ரேஷ்மாவை காணவில்லை என, அவரது தாய் ரேவதி,விக்கிரபாண்டியம் காவல் நிலைத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.