திருவாரூா் மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 10,857 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் 19,863 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 10,644 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 110 போ் சிகிச்சையில் உள்ளனா்.