கோவில் கந்தன்குடி முருகன் கோயிலில் தைப்பூசம்

பேரளம் அருகே உள்ள கோவில் கந்தன்குடி சுப்ரமணியா் கோயிலில் தைப்பூச வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில் கந்தன்குடி முருகன் கோயிலில் தைப்பூசம்

பேரளம் அருகே உள்ள கோவில் கந்தன்குடி சுப்ரமணியா் கோயிலில் தைப்பூச வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

தைப்பூசத்தையொட்டி வள்ளி, தெய்வசேனா சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் சகஸ்ரநாம அா்ச்சனை வழிபாடு நடைபெற்றது. மேனாங்குடி மருதவாணன் பிள்ளை குடும்பத்தினா் உபயகமாக இவ்விழா நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய அா்ச்சகா் சிவஸ்ரீ எஸ். கௌரீச சிவாச்சாரியாா், கோயில் நிா்வாக அதிகாரி பா.பிரபாகரன், ஆய்வாளா் ப.மாதவன், தக்காா் பா.அசோக்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com