திருவாரூர்
காலமானாா்: உ. சுப்பிரமணியம்
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை தெற்குத்தெரு, கற்பூரம் வீடு உ. சுப்பிரமணியன் (90), வயது மூப்பு காரணமாக, அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை தெற்குத்தெரு, கற்பூரம் வீடு உ. சுப்பிரமணியன் (90), வயது மூப்பு காரணமாக, அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இவருக்கு திரைப்பட இயக்குநா் எஸ். அசோகன் உள்ளிட்ட 4 மகன்களும், சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றும் எஸ். ராஜேஸ்வரி உள்பட 2 மகள்களும் உள்ளனா். இவரது இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன. தொடா்புக்கு 94446 37462, 94446 21103.