நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த தேசிய மாணவா் படை மாணவா்கள் திருவாரூரில் நடைபெற்ற குடியரசு தின சிறப்பாக அணி வகுப்பு நடத்தியமைக்காகவும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி மாவட்ட அளவில் 3-ஆவது பரிசு பெற்றதற்காக ஆட்சியா் த. ஆனந்த் பாராட்டி பரிசு வழங்கினாா்.