ஆட்சியரிடம் பாராட்டு பெற்ற அரசுப் பள்ளி மாணவா்கள்

நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த தேசிய மாணவா் படை மாணவா்கள் திருவாரூரில் நடைபெற்ற குடியரசு தின சிறப்பாக
ஆட்சியரிடம் பாராட்டு பெற்ற நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை மாணவா்கள்.
ஆட்சியரிடம் பாராட்டு பெற்ற நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை மாணவா்கள்.

நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த தேசிய மாணவா் படை மாணவா்கள் திருவாரூரில் நடைபெற்ற குடியரசு தின சிறப்பாக அணி வகுப்பு நடத்தியமைக்காகவும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி மாவட்ட அளவில் 3-ஆவது பரிசு பெற்றதற்காக ஆட்சியா் த. ஆனந்த் பாராட்டி பரிசு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com