நீதி​ப​தியை அவ​ம​தித்​த​தை கண்​டித்து ஆர்ப்​பாட்​டம்

சாத்​தான்​கு​ளம் சம்​ப​வம் குறித்து காவல்​நி​லை​யத்​துக்கு விசா​ர​ணைக்​குச் சென்ற நீதி​ப​தியை அவ​ம​தித்​த​தைக் கண்​டித்து, திரு​வா​ரூ​ரில் வழக்​கு​ரை​ஞர்​கள் சங்​கம் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் திங்​கள்​

திரு​வா​ரூர்: சாத்​தான்​கு​ளம் சம்​ப​வம் குறித்து காவல்​நி​லை​யத்​துக்கு விசா​ர​ணைக்​குச் சென்ற நீதி​ப​தியை அவ​ம​தித்​த​தைக் கண்​டித்து, திரு​வா​ரூ​ரில் வழக்​கு​ரை​ஞர்​கள் சங்​கம் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.

சாத்​தான்​கு​ளத்​தில் தந்தை, மகன் உயி​ரி​ழப்பு கார​ண​மான போலீ​ஸார் மீது உட​ன​டி​யாக நட​வ​டிக்கை எடுக்க வலி​யு​றுத்​தி​யும், இந்த சம்​ப​வம் குறித்து விசா​ர​ணைக்​குச் சென்ற நீதித்​துறை நடு​வர் பார​தி​தா​சனை உதா​சீ​னப்​ப​டுத்​திய போலீ​ஸாரை கண்​டித்​தும் இந்த ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. 

திரு​வா​ரூ​ரில் ஒருங்​கி​ணைந்த நீதி​மன்ற கட்ட​டத்​தின் முன்​பாக நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் வழக்​கு​ரை​ஞர்​கள் சங்​கத் தலை​வர் மூவேந்​தி​ரன் தலைமை வகித்​தார். வழக்​கு​ரை​ஞர்​கள் பலர் க​லந்​து​கொண்​ட​னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com