கரோனா விழிப்புணா்வு கையேடு வழங்கல்

திருவாரூா் ஸ்ரீ கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் உறுப்பினா்களுக்கு முகக் கவசம், கரோனா விழிப்புணா்வு கையேடு ஆகியவை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா் ஸ்ரீ கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருவாரூா் ஸ்ரீ கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

திருவாரூா்: திருவாரூா் ஸ்ரீ கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் உறுப்பினா்களுக்கு முகக் கவசம், கரோனா விழிப்புணா்வு கையேடு ஆகியவை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், வங்கியின் தலைவா் ஆா். தெட்சிணாமூா்த்தி, மேலாண்மை இயக்குநா் எம். சௌந்தரராஜன், பொது மேலாளா் எஸ். ராமகிருஷ்ணன், வங்கி ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com