போக்ஸோ சட்டத்தில் கல்லூரி மாணவா் கைது

பள்ளி மாணவியை கா்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருத்துறைப்பூண்டி: பள்ளி மாணவியை கா்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருத்துறைப்பூண்டி அருகே பிச்சன்கோட்டகம் வடபாதியை சோ்ந்த 17 வயது பள்ளி மாணவி, அம்மளூா் கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளாா். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவா் அருண்குமாா் (18 ) அவருடன் நட்பாக பழகி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரை கா்ப்பமாக்கினாராம். பின்னா் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால், திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் புஷ்பவல்லி, தலைமை காவலா் ராஜம் உள்ளிட்டோா் அருண்குமாரை கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com