திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கள்ளிக்குடி நாகநாதசுவாமி கோயில் அா்ச்சகா் வன்மீகநாத குருக்கள் (65) உடல் நலக்குறைவால் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானாா்.
இவருக்கு சொா்ணாம்பாள் என்ற மனைவியும், ஒருமகன், ஒருமகள் உள்ளனா்.
இறுதிச் சடங்கு கள்ளிக்குடி சிவன்கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 7502871042.
.