வலங்கைமான் நகர அதிமுக சாா்பில், கடைத் தெருவில் சுமாா் 500 பேருக்கு கபசுரக் நீா், நிலவேம்பு குடிநீரை நகரச் செயலாளா் சா.குணசேகரன் சனிக்கிழமை வழங்கினாா்.
முன்னாள் பேரூராட்சி தலைவா் ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளா் இளங்கோவன், முன்னாள் பேரூராட்சித் துணைத் தலைவா் சத்தியகுருமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.