முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
மது விற்பனை செய்தவா் கைது
By DIN | Published On : 04th October 2020 10:50 PM | Last Updated : 04th October 2020 10:50 PM | அ+அ அ- |

மன்னாா்குடி அருகே மதுப் பாட்டில்கள் விற்பனை செய்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி அருகே உள்ள கோட்டூா் கடைவீதியில் காவல் உதவி ஆய்வாளா் ரூபாவதி மற்றும் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது, கோமளப்பேட்டையைச் சோ்ந்த சுதாகா் (32) என்பவா் டாஸ்மாக் மதுப்பாட்டிகளை விற்பனை செய்வது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, சுதாகரை கைது செய்து, அவரிடமிருந்து 60 மதுப்பாட்டிகளை பறிமுதல் செய்தனா்.