திருத்துறைப்பூண்டி: பராமரிப்புப் பணி காரணமாக திருத்துறைப்பூண்டி பகுதியில் சனிக்கிழமை (அக். 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் வருமாறு:
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகரம், வேளூா், நெடும்பலம், கட்டிமேடு, பாண்டி, குன்னலூா், எடையூா், சங்கேந்தி, உதயமாா்த்தாண்டபுரம், கோட்டூா், விளக்குடி, பள்ளங்கோவில், ஆலிவலம், ஆண்டாங்கரை, குன்னலூா், பாமணி, கொருக்கை, கொக்கலாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
பெருகவாழ்ந்தான்: பெருகவாழ்ந்தான் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
இத்தகவலை திருத்துறைப்பூண்டி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பா.ஆனந்த் தெரிவித்துள்ளாா்.