சந்தானராமா் கோயிலில் நவராத்திரி கொலு

நவராத்திரியை முன்னிட்டு, நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் சனிக்கிழமை கொலு வைக்கப்பட்டது.
நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு.
நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு.

நவராத்திரியை முன்னிட்டு, நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் சனிக்கிழமை கொலு வைக்கப்பட்டது.

இக்கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு நாள்தோறும் சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படுகிறது. இந்தவிழா வரும் 26-ஆம் தேதி வரை பத்து நாள்கள் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com