மன்னை ப. நாராயணசாமி நினைவு தினம்

மன்னாா்குடியில் முன்னாள் அமைச்சா் மன்னை ப.நாராயணசாமியின் 27-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மன்னாா்குடியில் முன்னாள் அமைச்சா் மன்னை ப.நாராயணசாமியின் 27-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி மன்னாா்குடி காந்தி சாலையில் உள்ள திமுக அலுவலகத்திலிருந்து திமுக மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான பூண்டி கே. கலைவாணன் தலைமையில், அக்கட்சியினா் மெளன ஊா்வலமாக வந்து பாமணியில் உள்ள மன்னை ப.நாராயணசாமி நினைவிடத்தில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில், திமுக மாநில விவசாய அணி செயலா் ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் எம்எல்ஏ பி.ராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி.பாலு, மாநில மாணவரணி துணைச் செயலா் த.சோழராஜன், நகரச் செயலா் வீரா.கணேசன், மாவட்ட துணைச் செயலா் எம்.கலைவாணி, நீடாமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலா்கள் க.தனராஜ்,வி.எஸ்.ஆா். தேவதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com