விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்தி வைப்பு

திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (அக்.31) நடைபெறுவதாக இருந்தது. தற்போது இந்த கூட்டம் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com