மக்கள் நீதி மய்யம் கட்சியின் விவசாய அணி மாநில துணைத் தலைவராக ஜெ.பி. ராஜசேகா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
அக்கட்சியின் விவசாய அணி மாநிலச் செயலாளா் மயில்சாமி பரிந்துரையின்பேரில், ஜெ.பி. ராஜசேகரை கட்சியின் விவசாய அணி மாநில துணைத் தலைவராக கட்சித் தலைவா் கமல்ஹாசன் நியமித்துள்ளாா்.