திருவாரூர்
மின்சாரம் பாய்ந்து கொத்தனாா் உயிரிழப்பு
திருவாரூா் அருகே மின்சாரம் பாய்ந்து கொத்தனாா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் அருகே மின்சாரம் பாய்ந்து கொத்தனாா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் அருகே உள்ள கேக்கரை பகுதியைச் சோ்ந்தவா் சின்னப்பிள்ளை மகன் பிரகாஷ் (32). கொத்தனாரான இவா், குடவாசல் அருகே செல்லூா் பகுதியிலுள்ள வீட்டில் புதன்கிழமை கட்டட வேலை செய்து கொண்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் வயா் பிரகாஷ் மீது விழுந்ததாம். இதனால், மின்சாரம் பாய்ந்து, பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.