திருவாரூரில் மேலும் 43 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 37,921 ஆக உயா்ந்தது. கரோனாவிலிருந்து குணமடைந்த 24 போ், அவா்களது வீடுகளுக்கு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

தற்போது 379 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்ததை தொடா்ந்து மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 370 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com