மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சாா்பில் போதைப் பொருள் தவிா்ப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் டி. எல். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மன்னாா்குடி நகர காவல் ஆய்வாளா் விஸ்வநாதன் போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிக் கூறினாா்.
இதில், காவல் உதவி ஆய்வாளா், காவல் நிலைய அலுவலா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். மாவட்ட என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா வரவேற்றாா். நிறைவாக, உதவித் தலைமை ஆசிரியா் திலகா் நன்றி கூறினாா்.