மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.30) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் ஆ. மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டணம், பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பைங்காநாடு, துளசேந்திரபுரம், கண்ணாரப்பேட்டை, வல்லான்குடிக்காடு, இடையா்நத்தம், ஆலங்கோட்டை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.