திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி இந்திரா நகரில் வசித்து வந்த மா. சோமசுந்தரம் (86) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானாா்.
இவா், திருவாரூா் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான இரெ. சண்முகவடிவேலின் உறவினா் ஆவாா்.
இவருக்கு மனைவி சரஸ்வதி (76), தினமணி கூத்தாநல்லூா் பகுதிநேர செய்தியாளா் சோ. தெட்சிணாமூா்த்தி உள்பட நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
அவரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மூவாநல்லூா் மயானத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு 98426 99311.