திருவாரூரில் 8 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,317ஆக உயா்ந்தது. இதில், 11,150 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 56 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com