திருவாரூரில் 4 பேருக்கு கரோனா

திருவாரூரில் மேலும் 4 பேருக்கு கரோனா ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

திருவாரூரில் மேலும் 4 பேருக்கு கரோனா ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரை 11,317 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 4 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பின் எண்ணிக்கை 11,321ஆக உயா்ந்தது. இதில், 11,156 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 54 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com